
கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் 2 வாலிபர்கள் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீசார் கவனத்திற்கு வந்தது.
8 Jun 2025 4:05 PM
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 5 வாலிபர்கள் கைது- பைக் பறிமுதல்
தாளமுத்துநகர், ஒத்தவீடு சுனாமி காலனி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
7 Jun 2025 1:21 PM
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது
முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
6 Jun 2025 1:04 PM
தூத்துக்குடி: திருமண விழாவில் அரிவாளுடன் ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி, தாளமுத்துநகர் பகுதியில் 3 வாலிபர்கள் கத்தி மற்றும் அரிவாள்களுடன் சுற்றிக் கொண்டிருந்தனர்.
5 Jun 2025 12:33 PM
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் போக்சோ வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
4 Jun 2025 10:18 AM
திருநெல்வேலியில் 1 கிலோ போதை சாக்லேட் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது
போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
3 Jun 2025 10:30 AM
தூத்துக்குடியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு: 4 பேர் கைது
லட்சுமணகுமார் வீரபாண்டியன்பட்டினத்துக்கு நடந்து சென்றபோது அந்த வழியாக பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர்.
1 Jun 2025 7:54 AM
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
1 Jun 2025 1:37 AM
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.
27 May 2025 9:56 AM
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
பாளையங்கோட்டை காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
18 May 2025 7:46 AM
ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது
களக்காடு அருகே ஆடுகள் திருட முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 9:10 PM
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 2 வாலிபர்கள் கைது
வாலிபர்கள் 2 பேர் கூலித்தொழிலாளிடம் வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
28 Sept 2023 1:58 PM